சர்க்கரைப் புலவர்
From Tamil Wiki
Revision as of 10:00, 17 August 2023 by Logamadevi (talk | contribs)
சர்க்கரைப் புலவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சர்க்கரைப் புலவர் தேவகோட்டையில் பிறந்தார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
சர்க்கரைப் புலவர் 'மதீனத்தந்தாதி' நூலை எழுதினார்.
நூல்கள்
- மதீனத்தந்தாதி
உசாத்துணை
✅Finalised Page