being created

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை

From Tamil Wiki
Revision as of 23:50, 15 August 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை( பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலின் அம்மையாகிய சிவகாமியம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு பாடப்பட்ட இரட்டை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை( பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு) சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலின் அம்மையாகிய சிவகாமியம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு பாடப்பட்ட இரட்டை மணிமாலை என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்த நூல்.

ஆசிரியர்

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலையை இயற்றியவர் குமரகுருபரர்.

நூல் அமைப்பு

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.