சர்க்கரைப் புலவர்
From Tamil Wiki
சர்க்கரைப் புலவர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சர்க்கரைப் புலவர் தேவகோட்டையில் பிறந்தார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
சர்க்கரைப் புலவர் மதீனத்தந்தாதி நூலை எழுதினார்.
நூல் பட்டியல்
- மதீனத்தந்தாதி
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.