திருவிரிஞ்சைப் புராணம்
From Tamil Wiki
திருவிரிஞ்சைப் புராணம் (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய, வேலூர் மாவட்ட திரிவிரிஞ்சைபுரத்தின் தல மகிமையைப் பாடும் நூல்.
ஆசிரியர்
திருவிரிஞ்சைப் புராணத்தை இயற்றியவர் சைவ எல்லப்ப நாவலர்.
நூல் அமைப்பு
திருவிரிஞ்சைப் புராணத்தில் 370 பாடல்கள் உள்ளன.பாயிரத்துடன் ஏழு சருக்கங்களைக் கொண்டது.
- நைமிசாரணியம்
- கௌரிபுரி
- விண்டுபுரி
- விரிஞ்சபுரி
- வழித்துணை
- பரலோகம்
- பாலனுக்குத் திருமுடி வளைந்தது
- என்னும் எட்டு சருக்கங்கள் உள்ளன.
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.