கோபாலகிருஷ்ண தாசர்
From Tamil Wiki
கோபாலகிருஷ்ண தாசர் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கோபாலகிருஷ்ண தாசர் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர். வைணவ சமயத்தவர். இடையர் மரபினர்.
இலக்கிய வாழ்க்கை
கோபாலகிருஷ்ண தாசர் எம்பிரான் சதகம் நூலின் ஆசிரியர். காஞ்சிபுரம் அத்தகிரிப் பெருமானை முன்னிலையாகக் கொண்டு பாடிய துதி நூல் எம்பிரான் சதகம்.
நூல் பட்டியல்
- எம்பிரான் சதகம்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.