being created

திருக்குறட் குமரேச வெண்பா

From Tamil Wiki
Revision as of 19:46, 12 July 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
திருக்குறட் குமரேச வெண்பா

திருக்குறட் குமரேச வெண்பா, (19 ஆம் நூற்றாண்டு) ஜெகவீர பாண்டியனால் எழுதப்பட்ட இலக்கிய நூல். ஒவ்வொரு குறளையும் பின்னிரண்டு அடிகளில் வைத்து, முன்னிரண்டு அடிகளில் ஒரு கதையை உள்ளடக்கிய வெண்பாவினால் ஆன நூல். இரண்டாம் அடியில், மூன்றாம் சீராக ‘குமரேசா’ என்ற விளியுடன் இயற்றப்பட்டதால், திருக்குறட் குமரேச வெண்பா என்று பெயர் பெற்றது.

பதிப்பு, வெளியீடு

உள்ளடக்கம்

நூலின் சிறப்பு

உசாத்துணை






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.