இலக்கியவீதி
From Tamil Wiki
இலக்கியவீதி ஓர் இலக்கிய அமைப்பு. 'வீடு தோறும் கலையின் விளக்கம்; வீதி தோறும் தமிழின் வெளிச்சம்’ என்பதை லட்சியமாகக் கொண்டு, 1977-ல், மதுராந்தகத்தில் இலக்கியவீதி அமைப்பு தொடங்கப்பட்டது. எழுத்தாளர் இனியவன் இந்த அமைப்பைத் தோற்றுவித்தார். இலக்கிய விவாதங்கள், திறனாய்வுகள், கவியரங்குகள், எழுத்தாளர் சந்திப்புகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி இலக்கியம் வளர்த்தது இலக்கியவீதி.
தோற்றம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.