ஏ.எச்.எம். அத்தாஸ்
From Tamil Wiki
ஏ.எச்.எம். அத்தாஸ் (பிறப்பு: ஆகஸ்ட் 9, 1945) ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர், ஆசிரியர், அதிபர், ஊடகவியலாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஏ.எச்.எம். அத்தாஸ் இலங்கை களுத்துறையில் ஆகஸ்ட் 9, 1945-ல் பிறந்தார். தினகரன் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
ஏ.எச்.எம். அத்தாஸ் 'வெலிப்பன்னை அத்தாஸ்', 'இளங்கலைஞன்', 'வெலிப்பன்னை அமுதன்' ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் எழுதினார்.
விருது
- வித்தியா நிகேதாலங்கார பட்டம் பெற்றார்
உசாத்துணை
{First review completed}}