ஐராவதம் மகாதேவன்
ஐராவதம் மகாதேவன் (அக்டோபர் 2, 1930 - நவம்பர் 26, 2018) தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர், வரலாற்றாய்வாளர், எழுத்தாளர். சிந்து சமவெளி கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். நாணயங்கள் கல்வெட்டுகள் பானை எழுத்துக்கள் வழியாக சங்ககாலத்துக்கு முற்பட்ட தமிழகத்தின் சித்திரத்தை உருவாக்கினார். 'தினமணி' பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். வெகுஜன இதழ்களில் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார்.
பிறப்பு, கல்வி
ஐராவதம் மகாதேவன் அக்டோபர் 2, 1930 அன்று திருச்சிக்கருகில் உள்ள மணச்சநல்லூரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை திருச்சியில் முடித்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றிபெற்று அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
தனி வாழ்க்கை
வரலாற்றாய்வு
இதழியல்
மதிப்பீடு
மறைவு
விருதுகள், பரிசுகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.