விஜயகுமார் சம்மங்கரை
From Tamil Wiki
விஜயகுமார் சம்மங்கரை () தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
விஜயகுமார் சம்மங்கரை கோவையில் பிறந்தார்.
தனிவாழ்க்கை
மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
விஜயகுமார் சம்மங்கரையின் கதைகள் பதாகை, வல்லினம், சொல்வனம் உள்ளிட்ட இணைய இதழ்களில் வெளியானது. விஜயகுமார் சம்மங்கரையின் முதல் நூல் ”மிருகமோடசம்” யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்தது.
நூல்கள் பட்டியல்
- மிருகமோடசம் (2022)
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.