சுலைமான் லெப்பை
From Tamil Wiki
Revision as of 07:35, 26 March 2023 by Logamadevi (talk | contribs)
சுலைமான் லெப்பை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சுலைமான் லெப்பை இலங்கையில் பிறந்தார். தமிழ்ப் புலமை உடையவர். அ. அசனலெப்பையின் நண்பர்.
இலக்கிய வாழ்க்கை
அசனலெப்பை இயற்றிய நூல்களுக்கு இவர் பாயிரங்கள் எழுதினார்.
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:சுலைமான் லெப்பை: noolaham
✅Finalised Page