கலைமாமணி விருதுகள்-2014
From Tamil Wiki
Revision as of 21:52, 17 February 2023 by Tamizhkalai (talk | contribs)
தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், இசை நாடகம், கிராமியக் கலை, சின்னத்திரை போன்ற கலைத்துறைகளில் சிறப்பாகச் சேவையாற்றும் கலைஞர்களைப் பாராட்டிச் சிறப்பு செய்யும் வகையில் 1954 முதல் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருது தங்கப்பதக்கமும் சான்றிதழும் அடங்கியது.
கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல்-2014
- அய்க்கண்
- முனைவர் இரா. வ. கமலக்கண்ணன்
- புலவர் மா. திருநாவுக்கரசு
- மீரா நாதன்
- ஆர். விஜயலஷ்மி
- ஆர். சித்ரா
- பி. வி. பாலசாய்
- கே.எஸ். செந்தில்முருகன்
- சாந்தி செந்தில் முருகன்
- எஸ். பாண்டியன்
- டி. எம். சுப்பிரமணியன்
- யு. எம். கண்ணன்
- பி. கே. செல்வம்
- கார்த்தி
- சரவணன்
- பொன்வண்ணன்
- சுரேஷ் கிருஷ்ணா
- மாலதி
- என். ஏ. தாரா
- ஏ. வி. ஜெயராம்
- ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்
- கே. ஏ. சத்தியபாலன்
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.