தமிழ்ப் பொழில் (இதழ்)
From Tamil Wiki
தமிழ்ப் பொழில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வெளிவந்த இலக்கிய ஆய்விதழ். இவ்விதழ், சித்திரை 1, 1925 முதல் வெளிவந்தது. ஆர். வேங்கடாசலம் பிள்ளை இதன் ஆசிரியராக இருந்தார். மதுரை தமிழ்ச் சங்கத்து இதழான ‘செந்தமிழ்’ இதழை தனக்கான முன் மாதிரியாகக் கொண்டு இவ்விதழ் செயல்பட்டது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.