வில்லியார்
From Tamil Wiki
வில்லியார் தமிழ்ப்புலவர். ஆண்டாள் சந்திரகலா மாலை முக்கியமான படைப்பு.
வாழ்க்கைக் குறிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். வைணவ அந்தணர். பள்ளிக் கல்வி பயின்றார். ஆண்டாள் கோவிலில் பணிகள் செய்து கொண்டிருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
உடல் நோயால் அவதியுற்றவர் ஆண்டாள் அருளால் குணமடைந்ததால் ஆண்டாள் சந்திரகலா மாலை பாடினார். தனிப்பாடல்கள் பாடியுள்ளார்.
நூல் பட்டியல்
- ஆண்டாள் சந்திரகலா மாலை
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.