காலாபாணி
From Tamil Wiki
காலாபாணி (2021) மு.ராஜேந்திரன் எழுதிய நாவல். 1801 நடைபெற்ற சிவகங்கை போரில் பிரிட்டிஷாரால் தோற்கடிக்கப்பட்ட சிவகங்கை அரசகுடிகள் அந்தமான் தீவுக்கு காலாபானி என்னும் கப்பலில் நாடு கடத்தப்பட்டதை பற்றிய நாவல்.2022 ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது பெற்றது.
எழுத்து வெளியீடு
மு.ராஜேந்திரன் 1801 என்னும் நாவலை ல் எழுதினார். அதில் காளையார்கோயில் போரில் வேலுநாச்சியார் தோற்கடிக்கப்பட்ட கதையை எழுதியிருந்தார்.அந்நாவலின் தொடர்ச்சியாக வேலுநாச்சியாரின் மகன் உட்பட குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்ட கதையை இந்நாவலில் எழுதினார். இதை அகநி பதிப்பகம் 2021ல் வெளியிட்டது
பின்னணி
கதைச்சுருக்கம்
இலக்கிய இடம்
உசாத்துணை