யமகம்
From Tamil Wiki
யமகம் சொல்லணிகளில் ஒன்று. மடக்கணியின் ஒரு வகை.
விளக்கம்
மடக்கணியில் ஒரு பாடல் அடியில் உள்ள சில சீர்கள் அடுத்த அடியில் வரும்போது முன்னடியின் எதுகையும் மோனையும் ஒன்றாக வருவது யமகம். ஓர் அடியின் முதலில் வந்த சொற்களே மற்ற அடிகளின் முதலிலும் வந்து, அச்சொற்கள் ஒவ்வொரு அடியிலும் வேறு வேறு பொருளைத் தருவது யமகம்.
தமிழில் யமக அந்தாதி என்னும் வகை நூல்கள் முழுவதும் யமகப் பாடல்களால் ஆனவை. அருணகிரிநாதரின் கந்தர் அந்தாதி யமக அன்டாதியாக அமைந்தது. திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி, திருசிராமாலை யமக அந்தாதி, திருத்தில்லை யமக அந்தாதி
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.