மகிழ் ஆதன்

From Tamil Wiki
Revision as of 13:49, 2 September 2022 by Ramya (talk | contribs) (Created page with "மகிழ் ஆதன் (பிறப்பு: 2012) கவிஞர். == வாழ்க்கைக் குறிப்பு == மகிழ் ஆதன் 2012இல் ஆசைத்தம்பி, சிந்து இணையருக்குப் பிறந்தார். == இலக்கிய வாழ்க்கை == ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’, ‘காலத்தைத் தா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மகிழ் ஆதன் (பிறப்பு: 2012) கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

மகிழ் ஆதன் 2012இல் ஆசைத்தம்பி, சிந்து இணையருக்குப் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’, ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

நூல்கள்

கவிதைத்தொகுப்பு
  • நான்தான் உலகத்தை வரைந்தேன்
  • காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்

இணைப்புகள்

  • மகிழ் ஆதனின் கவிதைகள் - எஸ். ராமகிருஷ்ணன்