ராணி திலக்
From Tamil Wiki
ராணி திலக் (ஆர்.தாமோதரன்;பிறப்பு : 1972) தமிழ்க்கவிஞர், கவிதை விமரிசகர்.
பிறப்பு, கல்வி
ஆர். தாமோதரன் 1971-ல் பிறந்தார். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின்
தனி வாழ்க்கை
கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.2005-ல் இவரது முதல் கவிதைத்தொகுதியான நாகதிசை வெளியாகியது. கவிதை விமர்சன நூலான சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்] வெளியாகியது.
படைப்புகள்
கராதே,பிளக் பிளக் பிளக்,27கவிதைகள்,நாகதிசை, காகத்தின் சொற்கள், என்பது விதி இலைதான்,நான் ஆத்மாநாம் பேசுகிறேன்
உசாத்துணை
- கைலாஷ் சிவன் -ராணி திலக் கவிதைகள்
- ராணி திலக்கின் நாகதிசை: ஒரு பார்வை
- தனியன் மொழி – ராணிதிலக் கவிதைகள் குறித்து
- புனைவின் கோடுகள் – ராணி திலக்கின் “காகத்தின் சொற்கள்” – பாவண்ணன் திண்ணை இதழ்
- கவிஞன், தரகன் ,விற்பனைப் பிரதிநிதி ராணி திலக் ரசமட்டம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.