being created

உரிச்சொல் நிகண்டு

From Tamil Wiki
Revision as of 23:00, 26 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed incorrect categorization term)

வெண்பா யாப்பில் அமைந்த முதல் நிகண்டு உரிச்சொல் நிகண்டு. இதனை இயற்றியவர் காங்கேயர். இவரது காலம் பதினான்காம் நூற்றாண்டு என்றும், பதினேழாம் நூற்றாண்டு என்றும் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. உரிச்சொல் என்ற பெயர், ‘சொற்பொருளைக் கூறும் நூல்’ என்ற பொருளில் வந்தது. நிகண்டுகளைக் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகவும் ‘உரிச்சொல்’ குறிக்கப்பட்டது. 287 வெண்பாக்களால் ஆக்கப் பெற்ற இந்நிகண்டில், பிறமொழிச் சொற்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.