கயாதர நிகண்டு
From Tamil Wiki
கயாதரர் என்பவரால் இயற்றப்பட்டதால் இந்நூலுக்குக் ‘கயாதரம்’ என்ற பெயர் வந்தது. இவரது காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கருதப்படுகின்றது. இந்நூல், அந்தாதித் தொடையில் அமைந்த 566 கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களால் ஆனது. 'கயாதர நிகண்டு’ என்ற பெயர் பிற்கால வழக்கில் வந்தது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.