ராஜா சந்திரசேகர்
ராஜா சந்திரசேகர் (1955) தமிழ்க்கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட இயக்குநர். விளம்பரத்துறையில் பணியாற்றுகிறார்.
பிறப்பு, கல்வி
ராஜா சந்திர சேகர் 9 பிப்ரவரி 1955ல் சென்னையில் கண்ணன்– ராதா இணையருக்குப் பிறந்தார்.- தென்னாற்காடு மாவட்டம் , கல்லூரி –விருதாச்சலம் (பிஸ்சி கணித பட்டதாரி)
தனிவாழ்க்கை
5 மனைவி பெயர். மணமான ஆண்டு நாள் மனைவி பெயர் -சுந்தராம்பாள் மணமான ஆண்டு-1993
6.குழந்தைகள் பெயர்- ஒரே மகன் பெயர்- அருண் முருகன்
7 தொழில் - திரைப்படம், விளம்பரப்படங்கள்.
இலக்கியவாழ்க்கை
8.முதல் படைப்பு. –கைக்குள் பிரபஞ்சம், கவிதைத்தொகுதி .
9 முதல் படைப்பை எழுதிய ஆண்டு, பிரசுரமான ஆண்டு - முதல் படைப்பை எழுதிய ஆண்டு –1984. பிரசுரமான ஆண்டு மார்ச் 1984.
10.இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் - ஜெயகாந்தன், ஜெயமோகன்
விருதுகள்
திருப்பூர் தமிழ் சங்க விருது (2002 ஆண்டு , ’ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்’ கவிதை நூலுக்கு கிடைத்தது)
திரைப்படம்
- சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெர்ரரிஸ்ட் படத்திற்கு வசனம். அவரின் மல்லி படத்திற்கு வசனம் பாடல்கள்.
- நவரசா படத்திற்க்கு திரைக்கதை பங்களிப்பு வசனம்.
நூல்கள்
- கைக்குள் பிரபஞ்சம்
- என்னோடு நான்
- ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்
- நினைவுகளின் நகரம்
- .அனுபவ சித்தனின் குறிப்புகள்
- மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
- மிதக்கும் யானை
- மைக்ரோ பதிவுகள்(ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பு)