ராணி திலக்

From Tamil Wiki
Revision as of 20:06, 9 July 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "ராணி திலக் என்ற பேரில் கவிதைகளும் கவிதைவிமர்சனமும் எழுதிவரும் ஆர்.தாமோதரன் 1972ல் பிறந்தவர். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரிய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ராணி திலக் என்ற பேரில் கவிதைகளும் கவிதைவிமர்சனமும் எழுதிவரும் ஆர்.தாமோதரன் 1972ல் பிறந்தவர். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.2005ல் இவரது முதல் கவிதைத்தொகுதியான நாகதிசை வெளியாகியது. கவிதை விமர்சன நூலான  சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்] வெளியாகியது.