குள்ளச் சித்தன் சரித்திரம்
From Tamil Wiki
குள்ளச்சித்தன் சரித்திரம் ( ) யுவன் சந்திரசேகர் எழுதிய முதல்நாவல். குள்ளச்சித்தர் என அறியப்படும் ஒரு மறைஞானியின் வாழ்க்கையை அவர் நிகழ்த்திய மாயச்செயல்களுடன் வெவ்வேறு வகையில் தொடர்பு கொண்டிருந்த பலருடைய அனுபவங்கள் வழியாகவும், அவர்கள் எழுதிய குறிப்புகள் வழியாகவும் சித்தரிக்கும் மீபுனைவு (Metafiction) நாவல்.
எழுத்து, வெளியீடு
யுவன் சந்திரசேகர் இந்நாவலை 200 த்தில் எழுதினார். தமிழினி பதிப்பகம் இதை வெளியிட்டது
கதைச்சுருக்கம்
இலக்கிய இடம்
உசாத்துணை