அப்பாத்துரைப் பிள்ளை
From Tamil Wiki
Revision as of 16:50, 17 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved Category Stage markers to bottom)
அப்பாத்துரைப் பிள்ளை.மு இலங்கையின் சிற்றிலக்கிய ஆசிரியர்களில் ஒருவர். நவாலியில் பிறந்தவர்
தனிவாழ்க்கை
நவாலி முத்துத் தம்பியின் மகன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
நூல்கள்
- சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை
- நல்லை சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி, 1894
- மருதடி அந்தாதி, 1891
உசாத்துணை
✅Finalised Page