under review

பொன்னம்பல பிள்ளை

From Tamil Wiki

பொன்னம்பல பிள்ளை (19ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை மாவையில் 19-ஆம் நூற்றாண்டில் பொன்னம்பல பிள்ளை பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தனிப்பாடல்கள் பல பாடினார். சிற்றிலக்கிய வகைமையான அந்தாதி, சித்திரக்கவி, மகிமை ஆகிய வகைமைகள் கொண்டு சிற்றிலக்கியப் பாடல்கள் பாடினார். இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள திருக்கேதீச்சரம் கோயிலின் சிவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திருக்கேத்தீச்சுவர மகிமை பாடினார்.

நூல்கள் பட்டியல்

  • (அந்தாதி) மாவை அந்தாதி
  • சித்திரக்கவி
  • (மகிமை) திருக்கேதீச்சுர மகிமை

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.