வி.சரஸ்வதி அம்மாள்
From Tamil Wiki
வி.சரஸ்வதி அம்மாள் ( ) தமிழின் தொடக்க கால நாவலாசிரியர்களில் ஒருவர்.
பிறப்பு, கல்வி
டி.வரதராஜுலு நாயக்கர் பாக்கியம்மாள் இணையருக்கு பிறந்தார். வரதராஜுலு நாயக்கர் அக்காலத்தைய முக்கியமான மருத்துவர்.
நாவல்கள்
- பிரேமாஹரன்
- ராஜலட்சுமி அல்லது ஜெகஜாலக்கள்வன்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.