மூன்று சரம ஸ்லோகங்கள்
From Tamil Wiki
மூன்று சரம ஸ்லோகங்கள் : இறுதியாக ஒரு தெய்வத்தை சரண் அடைவது சரமஸ்லோகம் எனப்படுகிறது. வைணவத்தில் மூன்று சரமஸ்லோகங்கள் குறிப்பிடப்படுகின்றன
ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம்:
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷஇஷ்யாமி மாசுசஹ
ஸ்ரீ ராம சரம ஸ்லோகம்:
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே
அபயம் சர்வ புதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம
ஸ்ரீ வரஹா சரம ஸ்லோகம்:
ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;