சௌமினி
From Tamil Wiki
சௌமினி ஈழத்துப் பெண் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
(1951.04.21) யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு, கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பஞ்சாட்சர சர்மா; 1970-1980 வரை இவர் சிறுகதை கவிதை எழுதியுள்ளார்.
ஈழத்தின் பத்திரிகைகளில் இவரின் சிறுகதைகள் கவிதைகள் வெளிவந்துள்ளன. மெல்லிசைப் பாடல்கள் இவர் எழுதியுள்ளார். இலங்கை வானொலியில் இவரது மெல்லிபை் பாடல்கள் பல ஒலித்துள்ளன. கனவுப்பூக்கள் என்னும் கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். இவர் கோப்பாய் சிவம் அவர்களின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கிய வாழ்க்கை
விருதுகள்
நூல் பட்டியல்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.