தீபம் (இலக்கிய இதழ்)
From Tamil Wiki
தீபம் (1965) ஓர் இலக்கியச் சிற்றிதழ். 1965 ஏப்ரல் முதல் மாத இதழாக வெளிவந்தது. எழுத்தாளர் நா. பார்த்தசாரதி இதன் ஆசிரியர். தமிழின் முக்கியப் படைப்புகள் பல இவ்விதழில் தொடராக வெளிவந்தன. 1987-ல், நா.பா.வின் மறைவோடு இவ்விதழ் நின்று போனது.
(பிற்காலத்தில் கல்கி குழும வெளியீடாக தீபம் ஆன்மிக இதழாக வெளிவந்தது)
பதிப்பு, வெளியீடு
நோக்கம்
உள்ளடக்கம்
பங்களிப்பாளர்கள்
இலக்கிய இடம்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.