கரு. ஆறுமுகத்தமிழன்
From Tamil Wiki
கரு. ஆறுமுகத்தமிழன் ()
வாழ்க்கைக் குறிப்பு
கரு. ஆறுமுகத்தமிழன் காரைக்குடியில் பழ. கருப்பையாவிற்கு மகனாகப் பிறந்தார். மதுரை செளராஷ்டிரா பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சென்னை மைலாப்பூரில் உள்ள RKM விவேகானந்தா கல்லூரியில் பயின்றார்
நூல் பட்டியல்
- உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 1
- உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 2
- பெண் உகந்த பெரும்பித்தன் : திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்
உரைகள்
- எது நிலையான அறம் - கரு. ஆறுமுகத்தமிழன் உரை: கலை இலக்கிய இரவு
- வாழும் கலை - கரு. ஆறுமுகத்தமிழன் | சென்னை இலக்கியத் திருவிழா
- வள்ளுவர் முதல் வள்ளலார் வரை - கரு.ஆறுமுகத்தமிழன் பேச்சு
உசாத்துணை
இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.