அருண்மொழிநங்கை
From Tamil Wiki
Revision as of 17:31, 3 March 2022 by Dr.P.Saravanan (talk | contribs)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
அருண்மொழிநங்கை (மார்ச் 6, 1970)
வாழ்க்கைக் குறிப்பு
அருண்மொழிநங்கையின் இலக்கிய ஆதர்சங்கள் எனத் தமிழில் புதுமைப்பித்தன், அசோகமித்தரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அ.முத்துலிங்கம் ஆகியோரையும் இந்திய இலக்கியங்களில் வைக்கம் முகமது பஷீர், எஸ்.எல்.பைரப்பா, சிவராம காரந்த், தாரா சங்கர் பானர்ஜி, அதின் பந்தோபாத்யாயா ஆகியோரையும் உலக இலக்கியகளில் டால்ஸ்டாய், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, நிகோஸ் கசான்சாகிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆகியோரையும் குறிப்பிடலாம்.
இலக்கிய இடம்
நூல்கள்
- பனி உருகுவதில்லை ( இவரின் தன் வரலாற்றுக் குறிப்புகளின் தொகுப்பு நூல்)