being created

தென்றல் சிவக்குமார்

From Tamil Wiki
தென்றல் சிவக்குமார்

தென்றல் சிவக்குமார் (தாமரைச் செல்வி) (பிறப்பு: ) கவிஞர், மொழிபெயர்ப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

தென்றல் சிவக்குமார் 1.பிறந்த ஊர் சென்னை

2 பிறந்த ஆண்டு, தேதி 23.08.1977

3 பெற்றோர் பெயர் அம்மா விஜயலட்சுமி - அப்பா குமார்

4 கல்வி பயின்ற ஊர்கள், பள்ளிகள் கல்லூரிகள். பள்ளி, கல்லூரிக் கல்வி எல்லாம் சென்னையில்தான். பள்ளி இறுதி +2 - ஃபாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் பி.காம் - மீனாட்சி மகளிர் கல்லூரி, கோடம்பாக்கம் தவிர, ICWAI (Qualified Cost Accountant) முடித்திருக்கிறேன்

thani

5 மனைவி பெயர். மணமான ஆண்டு நாள் கணவர் பெயர் சிவக்குமார் திருமணநாள்: 31.10.1999

6.குழந்தைகள் பெயர் ஒரே மகள் குமுதா, கணக்கியல் (Accounting) துறையில் சில சிறிய நிறுவனங்களில் 2002-ஆம் ஆண்டுவரை பணிபுரிந்திருக்கிறேன். பிறகு, 2020-இல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் ஓராண்டு காலம் பணிபுரிந்தேன்.

இலக்கிய வாழ்க்கை

தென்றல் சிவக்குமாரின் ’எனில்’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு 2019-ல் சந்தியா பதிப்பக வெளியீடாக வெளியானது. தாமரைச் செல்வி என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். 'ஆவியின் வாதை', 'சுரேஷ் ரெய்னா - அறுபத்து ஏழாவது அடி' ஆகிய மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சாரு நிவேதிதாவுடன் இணைந்து 'முகமூடிகளின் பள்ளத்தாக்கு' மொழிபெயர்ப்பு செய்தார். தொடர்ந்து அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார், இலக்கிய நிகழ்வுகளில் உரை நிகழ்த்துகிறார்.

முதல் படைப்பு. 2017 முதல் கவிதைகள் எழுதிவருகிறேன்.

9 முதல் படைப்பை எழுதிய ஆண்டு, பிரசுரமான ஆண்டு 2019 நவம்பரில் முதல் புத்தகம், 'எனில்' கவிதைத் தொகுப்பு சந்தியா பதிப்பக வெளியீடாக வந்தது.

10.இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் கல்யாண்ஜியும் வண்ணதாசனும்


தமிழினி உள்ளிட்ட இணைய இதழ்கள், கணையாழி உள்ளிட்ட அச்சு இதழ்களில் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் எழுதி வருகிறேன். தி.ஜா நூற்றாண்டை ஒட்டி, காலச்சுவடு வெளியிட்ட 'ஜானகிராமம்' மலரில் தி.ஜா-வின் 'சிவஞானம்' குறுநாவலை முன்வைத்து கட்டுரை எழுதி இருக்கிறேன்.

விருதுகள்

  • 'முகமூடிகளின் பள்ளத்தாக்கு' நாவல் மொழிபெயர்ப்புக்காக 2021இல் வாசகசாலை விருது.

நூல் பட்டியல்

கவிதை
  • எனில் (2019, சந்தியா பதிப்பகம்)
மொழிபெயர்ப்பு
  • முகமூடிகளின் பள்ளத்தாக்கு (சாரு நிவேதிதாவுடன் இணைந்து) (2021, ஸீரோ டிகிரி-எழுத்துப் பிரசுரம்)
  • ஆவியின் வாதை - வங்கதேசச் சிறுகதைகள்(2021, ஸீரோ டிகிரி-எழுத்துப் பிரசுரம்)
  • சுரேஷ் ரெய்னா-அறுபத்து ஏழாவது அடி (2021, ஸீரோ டிகிரி-எழுத்துப் பிரசுரம்)

இணைப்புகள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.