குத்பு நாயகம் - நூல் ஆய்வுரை
குத்பு நாயகம் (1814) வண்ணக்களஞ்சியப் புலவரால் இயற்றப்பட்ட காப்பியம். குத்பு நாயகம் எனப்படும் முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி வாழ்க்கை வரலாறே இந்நூல். இதே தலைப்பில் ஒரு காப்பிய நூலை, சேகனாப் புலவரும் 1812-ல் இயற்றியுள்ளார்.
நூல் தோற்றம்