under review

செங்குன்றூர்க்கிழார்

From Tamil Wiki

செங்குன்றூர்க்கிழார் கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர். திருவள்ளுமாலையில் இவரின் பாடல் ஒன்று உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர் நாற்பத்தி ஒன்பது பேர்களில் ஒருவர். மதுரை தமிழாசிரியர் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர்.

இலக்கிய வாழ்க்கை

செங்குன்றூர்க்கிழார் பாடிய பாடல் ஒன்று திருவள்ளுவமாலையில் உள்ளது.

பாடல் நடை

  • திருவள்ளுவமாலை

புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல்
சிலவர் புலவரெனச் செப்பல்-நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்கிருள்மா லைக்கும் பெயர்.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.