முதற்கனல் (வெண்முரசு நாவலின் முதற்பகுதி)
From Tamil Wiki
Revision as of 23:27, 8 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
முதற்கனல் வெண்முரசு நாவலின் முதற்பகுதி. அஸ்தினபுரியின் அரசனாகப் பொறுப்பேற்கவிருக்கும் விசித்திரவீரியனுக்காகக் காசிநாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவரையும் பீஷ்மர் சிறையெடுத்து வருகிறார். விசித்திரவீரியனின் இறப்பும் பீஷ்மரை அம்பை சபிப்பதும் அம்பிகைக்குத் திருதராஷ்டிரரும் அம்பாலிகைக்குப் பாண்டுவும் பிறப்பது வரையிலான நிகழ்வுகள் இந்த முதற்கனலில் இடம்பெறுகின்றன.
பதிப்பு
ஆசிரியர்
வெண்முரசு நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
கதை மாந்தர்
உருவாக்கம்
நூல் பின்புலம்
இலக்கிய இடம் / மதிப்பீடு
மொழியாக்கம்
பிற வடிவங்கள்
உசாத்துணை
https://venmurasu.in/mutharkanal/chapter-1
[[Category:Tamil Content]]