வின்சென்ட் ஆர்தர் ஸ்மித்
From Tamil Wiki
வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் (Vincent Arthur Smith, 1843–1920) டப்லினில் பிறந்த இந்தியவியலாளர், வரலாற்றாளர்
பேரரசர் அசோகர், முகலாயப் பேரரசர் அக்பர் உட்பட இந்திய ஆட்சியாளர்கள் பலரைப் பற்றி இவர் நூல்கள் எழுதியுள்ளார். இந்திய, மற்றும் இலங்கையைச் சேர்ந்த நுண் கலைகள் பற்றி நூல்கள் எழுதினார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.