அசலன் கதை
From Tamil Wiki
அசலன் மகாபாரத நாயாகர்களில் ஒருவர். மகாபாரதப் போரில் கெளரவர்களுடன் நின்று போரிட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
அசலன் சுபலரின் மகன். கந்தாராவின் அரசர். சகுனி, வ்ரஸ்காவ் ஆகியோர் இவரின் உடன்பிறந்தவர்கள்.
மகாபாரதப் போரில் அகலா
அசலன் மகாபாரதப் போரில் கெளரவர்களின் தேரோட்டி நாயகர்களில் ஒருவர். யுதிஷ்டிரரின் ராஜசூய வேள்வியில் பங்கேற்றார். அசலனையும், வ்ரஸ்காவையும் அர்ஜுனன் போரில் கொன்றார்.
இறப்பிற்குப்பின்
வியாசர் உயிர்ப்பித்த புனித ஆத்மாக்களில் அசலனின் ஆத்மாவும் ஒன்று.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.