து. ராமமூர்த்தி
From Tamil Wiki
து. ராமமூர்த்தி (1916-1999) நவீன தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
து. ராமமூர்த்தி 1916இல் பிறந்தார். எழுத்தாளர் சரோஜா ராமமூர்த்தியை பல எதிர்ப்புகளை மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்டார். 'கணையாழியில் எழுதிய 'குடிசை' என்ற புதினம் து.ரா.வின் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.
இலக்கிய வாழ்க்கை
து. ராமமூர்த்தி 'அசோகா' என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார் து.ரா. "கழைக்கூத்தன்” சிறுகதை 'சக்தி' இதழில் 1943-இல் வெளிவந்தது.
விருதுகள்
மறைவு
நூல்கள்
நாவல்
சிறுகதைகள்
உசாத்துணை
- 1940. து.ராமமூர்த்தி: பசுபதிவுகள்
இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.