வே. கார்த்திகேய ஐயர்
From Tamil Wiki
வே. கார்த்திகேய ஐயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். சைவப்புலவர், சொற்பொழிவாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
வே. கார்த்திகேய ஐயர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் வேங்கடாசல ஐயருக்கு மகனாகப் பிறந்தார். இருபாலைச் சேனதிராய முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை உடையவர்.
ஆன்மிகம்
வேதாந்த சித்தாந்த நூல்கள் பயின்றார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையிலுள்ள வைத்தீஸ்வரர் கோயில், பிற இடங்களில் நல்லூர் ஆறுமுக நாவலர்களுடன் இணைந்து விரிவுரைகள் நிகழ்த்தினார்.
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.