எஸ். தம்பையாபிள்ளை
From Tamil Wiki
Revision as of 10:37, 25 November 2022 by Tamizhkalai (talk | contribs)
எஸ். தம்பையாபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
எஸ். தம்பையாபிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
எஸ். தம்பையாபிள்ளை மரியன்னையின் பேரில் திருமரியாயி தோத்திரப்பதிகம் நூலை எழுதி, 1888-ல் யாழ்ப்பாணத்தில் பதிப்பித்தார்.
நூல் பட்டியல்
- திருமரியாயி தோத்திரப்பதிகம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:தம்பையாபிள்ளை, எஸ்: noolaham
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.