சித்துப்புலவர்
From Tamil Wiki
Revision as of 20:49, 9 November 2022 by Logamadevi (talk | contribs)
சித்துப்புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சித்துப்புலவர் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் பிறந்தார். சிதம்பரப்பிள்ளை என்பது இயற்பெயர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமை உடையவர்.
இலக்கிய வாழ்க்கை
சித்துப்புலவர் தனிப்பாடல்கள் பல பாடினார். பதிகங்கள், ஊஞ்சல்கள் போன்ற சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:சித்துப்புலவர்: noolaham
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.