standardised

கதிரேசுப் புலவர்

From Tamil Wiki
Revision as of 05:36, 16 October 2022 by Tamizhkalai (talk | contribs)

கதிரேசுப் புலவர் (1800-1844) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கதிரேசுப் புலவர் இலங்கை யாழ்ப்பாணம், அச்சுவேலியில் முத்துக்குமாருவிற்கு மகனாக 1800-ல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கதிரேசுப் புலவர் ’பதுமழரணி நாடகம்’ என்னும் நாடக நூலை எழுதினார். தெல்லியோடை அம்மன் பேரில் விருத்தங்கள் பல பாடினார்.

நூல் பட்டியல்

  • பதுமழரணி நாடகம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.