அஹமது லெப்பை மரைக்காயர்
From Tamil Wiki
Revision as of 16:19, 7 October 2022 by Manobharathi (talk | contribs)
அஹமது லெப்பை மரைக்காயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
அஹமது லெப்பை மரைக்காயர் பேருவளையைச் சேர்ந்த புலவர்.
இலக்கிய வாழ்க்கை
அஹமது லெப்பை மரைக்காயர் பக்திச் சுவையும், கருத்துப் பொதிவுடைய இசைப்பாடல்கள் பாடினார்.
நூல் பட்டியல்
- பக்தி பாடல்கள்
- கருத்துப் பாடல்கள்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.