சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்

From Tamil Wiki
Revision as of 03:50, 10 September 2022 by Tamizhkalai (talk | contribs)

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம் தஞ்சை சரபோஜி மன்னரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட குறவஞ்சி நூலாகும். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் நிகழ்த்துகலையாக நடிக்கப்பட்டு வந்தது. தற்போது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.