being created

ராணி திலக்

From Tamil Wiki

ராணி திலக் (ஆர்.தாமோதரன்;பிறப்பு : 1972) தமிழ்க்கவிஞர், கவிதை விமரிசகர்.

பிறப்பு, கல்வி

ஆர். தாமோதரன் 1971-ல் பிறந்தார். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின்

தனி வாழ்க்கை

அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.2005-ல் இவரது முதல் கவிதைத்தொகுதியான நாகதிசை வெளியாகியது. கவிதை விமர்சன நூலான  சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்] வெளியாகியது.


படைப்புகள்

கராதே,பிளக் பிளக் பிளக்,27கவிதைகள்,நாகதிசை, காகத்தின் சொற்கள், என்பது விதி இலைதான்,நான் ஆத்மாநாம் பேசுகிறேன்


உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.