ராணி திலக்
From Tamil Wiki
Revision as of 01:57, 2 September 2022 by Tamizhkalai (talk | contribs)
ராணி திலக் என்ற பேரில் கவிதைகளும் கவிதைவிமர்சனமும் எழுதிவரும் ஆர்.தாமோதரன் 1972-ல் பிறந்தவர். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.2005-ல் இவரது முதல் கவிதைத்தொகுதியான நாகதிசை வெளியாகியது. கவிதை விமர்சன நூலான சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்] வெளியாகியது.
படைப்புகள்
கராதே,பிளக் பிளக் பிளக்,27கவிதைகள்,நாகதிசை, காகத்தின் சொற்கள், என்பது விதி இலைதான்,நான் ஆத்மாநாம் பேசுகிறேன்
உசாத்துணை
- கைலாஷ் சிவன் -ராணி திலக் கவிதைகள்
- ராணி திலக்கின் நாகதிசை: ஒரு பார்வை
- தனியன் மொழி – ராணிதிலக் கவிதைகள் குறித்து
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.