செவ்வாயர் கூட்டம்
செவ்வாயர் கூட்டம்( செவ்வாயர் குலம்) கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியின் உட்பிரிவுகளான அறுபது கூட்டங்களில் ஒன்று
(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)
வரலாறு’
வீர ராஜேந்திரச் சோழன் பொன்னிவாடி கல்வெட்டில் பொங்கலூர் நாட்டு , செவ்வாயக் குலத்து செம்புலி என்ற படைத்தலைவன் மேலை வாசல் விநாயகனுக்கு அளித்த தீபக் கொடை குறிபிடப்பட்டுள்ளது . செவ்வாய்க் குல வீரணன் , நல்லியண்ணன் , மானன் குள்ளரசன் ஆகியோர் சேர்த்து திருக்கைவேலப்புலவரை ஆதரித்த செய்தி பொன்னிவாடிப் பட்டயத்தில் உள்ளது
ஊர்கள்
சேவூர் , ஏழூர், தாந்தோன்றிமலை, வெள்ளகோயில் , போன்னிவாடி, பிடாரமங்கலம் , பழையனூர் ஆகியவை ஊர்கள்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.