ஞானப்பிரகாச வள்ளலார்
From Tamil Wiki
Revision as of 22:49, 15 April 2022 by Tamizhkalai (talk | contribs)
ஞானப்பிரகாச வள்ளலார் (பொ.யு. 14-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப்புலவர். கந்தபுராணம் முக்கியமான படைப்பு.
வாழ்க்கைக்குறிப்பு
ஞானப்பிரகாச வள்ளலார் காஞ்சிபுரத்தில் பொ.யு.14-ஆம் நூற்றாண்டில் பிறந்தார். ஸ்வேதனப்பெருமாள் ஆதீனத்தின் கீழ் இருந்தார். சிற்றம்பல நாடிகளின் முதல் மாணவர்,
இலக்கிய வாழ்க்கை
ஆறாயிரம் செய்யுள்களைக் கொண்ட கந்தபுராணத்தை இயற்றினார். செங்குந்தர் மரபினரைப் பற்றிய செங்குந்தர் புராணம் நூலையும் இயற்றினார்.
நூல் பட்டியல்
- கந்தபுராணம்
- செங்குந்தர் புராணம்
- வீரநாராயணர் விசயம்
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.