under review

அந்திரிசுப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 00:18, 17 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected errors in article)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அந்திரிசுப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

அந்திரிசுப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார். இவரது வரலாறு பற்றிய குறிப்புகள் எவையும் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

அந்திரிசுப்பிள்ளை 'அழுங்கல் ஒப்பாரி' என்னும் நூலை 1893-ல் இயற்றினார்.

நூல் பட்டியல்

  • அழுங்கல் ஒப்பாரி (1893)

உசாத்துணை




✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jul-2023, 19:16:19 IST