under review

மூன்று சரம ஸ்லோகங்கள்

From Tamil Wiki
Revision as of 11:14, 6 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text:  )

மூன்று சரம ஸ்லோகங்கள்: இறுதியாக ஒரு தெய்வத்தை சரண் அடைவது சரமஸ்லோகம் எனப்படுகிறது. வைணவத்தில் மூன்று சரம ஸ்லோகங்கள் குறிப்பிடப்படுகின்றன

ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம்:

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷஇஷ்யாமி மாசுசஹ

ஸ்ரீ ராம சரம ஸ்லோகம்:

சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே

அபயம் சர்வ புதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம

ஸ்ரீ வரஹா சரம ஸ்லோகம்:

ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;

தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம்;

ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம்;

அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;

உசாத்துணை

விசிஷ்டாத்வைதம் இணையப்பக்கம்


✅Finalised Page